Tag: Srilanka

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த விவகாரம்; வெளிநாடு செல்ல முயன்ற வியாழேந்திரனின் சாரதி கைது

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த விவகாரம்; வெளிநாடு செல்ல முயன்ற வியாழேந்திரனின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டி யினரால் ...

வாக்குமூலம் வழங்கிவிட்டு யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்

வாக்குமூலம் வழங்கிவிட்டு யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ...

சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

சிறை கைதிகளை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம்; நீதவான் பசன் அமரசேன அறிவுரை

தடுப்புக்காவலில் உள்ள சந்தேகநபர்களை விலங்குகளைப் போன்று நடத்த வேண்டாம் என்று,கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் திறந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ...

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை மீட்ட இந்திய பொலிஸார்

இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர். கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக ...

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையின் முன்னாள் வீராங்கனை

அவுஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையின் முன்னாள் வீராங்கனை

இலங்கையின் முன்னாள் நட்சத்திர தடகள வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் ...

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, ...

புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

புறக்கோட்டை உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு டாம் வீதி பொலிஸார் தெரிவித்தனர். இது ...

போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

போரதீவு பற்று பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால், சிறு குளங்களில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெல்லாவெளி பிரதேசத்தில் ...

கெஹெலிய ரம்புக்வெலவிற்கான தடை உத்தரவை மூன்று மாதங்களுக்கு நீடிக்க உத்தரவு

கெஹெலிய ரம்புக்வெலவிற்கான தடை உத்தரவை மூன்று மாதங்களுக்கு நீடிக்க உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கை நடைமுறைகளை கட்டுப்படுத்துவத்தற்காக விதிக்கப்பட்திருந்த தடை உத்தரவை ...

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் உயிரிழப்பு

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் உயிரிழப்பு

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர காவல்படை ...

Page 359 of 761 1 358 359 360 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு