Tag: BatticaloaNews

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2025ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சைச் சுட்டெண்ணைப் பயன்படுத்தி www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களில் ...

நாட்டை வழிநடத்த கோட்டாவிடம் ஆலோசனை பெறுமாறு அனுரவிற்கு சாகர அறிவுரை

நாட்டை வழிநடத்த கோட்டாவிடம் ஆலோசனை பெறுமாறு அனுரவிற்கு சாகர அறிவுரை

தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் நாட்டை முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்று ஆலோசனை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா ...

சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்

சொறிக்கல்முனை தேவாலய வீதியை புனரமைக்க தவிசாளரை கோரும் பொதுமக்கள்

சொறிக்கல்முனை நாவிதன்வெளி பிரதே சபைக்கு உட்பட்ட 1.60 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தேவாலய வீதியின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு உகந்ததற்ற வீதியாக காணப்படுவதால் இவ்வீதியால் போக்குவரத்து ...

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

மார்வெல் ஸ்டூடியோஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'Avengers: Doomsday' திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள மார்வெல் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ...

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் ஆறாவது கிளை மட்டக்களப்பில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய கிளை திறப்பு விழாவில் நிறுவனத்தின் கௌரவத் தலைவரும் ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போதுள்ள மற்றும் எதிர்வரும் காலத்தில் உருவாகவுள்ள உறுப்பினர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கான ...

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

சுரேஷ் சலேவிற்கு ஆதரவாக பிரான்சில் இலங்கையர்கள் போராட்டம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த மிக இக்கட்டான காலகட்டத்தில், நாட்டிற்காக சிறப்பான சேவையாற்றிய மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டுமென ...

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

விஷ விதைகள் உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி; 4 பேரின் நிலை கவலைக்கிடம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்கள் 22 பேர், மனிதர்கள் உண்பதற்கு பொருத்தமற்ற விஷத் தன்மை கொண்ட விதைகளை ...

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை காரணமாக கடுமையான வரட்சி நிலை உருவாகும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச மக்களுக்காக ஆண்டுதோறும் ...

கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை

கை முறிந்த சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும்சிகிச்சை வழங்காத கிண்ணியா வைத்தியசாலை

கை முறிவு சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒரு நாள் கடந்தும் சிகிச்சை வழங்கப்படவில்லை என அவரது தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 18ஆம் திகதி ...

Page 42 of 1279 1 41 42 43 1,279
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு