Tag: Battinaathamnews

இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

இலங்கையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் மக்கள் தொகை தோராயமாக 2,64,950 ஆல் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குடிசன மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தரவுகள் மூலம் இது ...

கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

கரண்டியை சூடாக்கி காலில் வைத்தார்கள்; அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்திய ஓமானிலிருந்து வந்த மட்டு பெண்

2022ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக ஓமான் நாட்டிற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்டம், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் யசோமலர் என்பவர் கடந்த ஒரு வருடங்களாக எது வித ...

குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

குருந்தூர் மலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் ரவிகரன் உள்ளிட்ட தரப்புக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் ...

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ...

தனியார் பேருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து

தனியார் பேருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து

தெற்கு அதிவேக வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி ...

கோட்டாபயவை சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு

கோட்டாபயவை சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க ...

நாமல் ராஜபக்சவை விசாரிக்க நீதிமன்றத்தால் சி.ஐ .டிக்கு அனுமதி

நாமல் ராஜபக்சவை விசாரிக்க நீதிமன்றத்தால் சி.ஐ .டிக்கு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது நேற்றைய (16) தினம் கோட்டை ...

பாடசாலைக்குள் கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள்; திரும்பிப் போக சொன்ன அதிபருடன் முரண்பாடு

பாடசாலைக்குள் கவுன் அணிந்து வந்த ஆசிரியைகள்; திரும்பிப் போக சொன்ன அதிபருடன் முரண்பாடு

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் (16) குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக ...

போராட்டங்களில் ஈடுபட நேரிடும்; தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை

போராட்டங்களில் ஈடுபட நேரிடும்; தபால் தொழிற்சங்க முன்னணி எச்சரிக்கை

தபால் ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தாவிடின் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் ...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் ...

Page 340 of 888 1 339 340 341 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு