Tag: Battinaathamnews

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்; சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டை குறிக்கும் வகையில் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் ...

வட மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான தகவல்

வட மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பான தகவல்

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் ...

யாழில் கரையொதுங்கிய வீட்டிற்குள்ளிருந்த புத்தர் சிலைகளை மீட்டு கொண்டு சென்ற பொலிஸார்

யாழில் கரையொதுங்கிய வீட்டிற்குள்ளிருந்த புத்தர் சிலைகளை மீட்டு கொண்டு சென்ற பொலிஸார்

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிசார் மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அண்மைக்காலமாக ...

வீதிக்கு இறங்கிய யாழ் வேலையில்லா பட்டதாரிகள்

வீதிக்கு இறங்கிய யாழ் வேலையில்லா பட்டதாரிகள்

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்றையதினம் (16 ) காலை 9.30 மணியளவில் யாழ் நகர்ப்பகுதியில் ...

மோதல் தொடர்ந்தால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் ; பேராதனை உபவேந்தர் அறிவிப்பு

மோதல் தொடர்ந்தால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படும் ; பேராதனை உபவேந்தர் அறிவிப்பு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் ...

கொம்புகளுடன் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

கொம்புகளுடன் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

அலவ்வ பகுதியில் நேற்று (15) சட்டவிரோதமான முறையில் மான், மறை என்பவற்றின் கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த ...

பாடசாலைக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாணவர் காயம்

பாடசாலைக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாணவர் காயம்

காலி, கரந்தெனிய அருகே பாடசாலையொன்றில் நாட்டு வெடிகுண்டு ஒன்று தவறுதலாக வெடித்த சம்பவத்தில் மாணவனொருவர் காயமடைந்துள்ளார். கரந்தெனிய அருகே கெகிரிகந்த ஆரம்ப பாடசாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ...

இலங்கைக்கு வரவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

இலங்கைக்கு வரவுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணியுடன் திட்டமிடப்பட்டிருந்த ஒரே போட்டிக்குப் பதிலாக இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ...

மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள வாழைச்சேனை காகித ஆலை

மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள வாழைச்சேனை காகித ஆலை

மட்டக்களப்பு - வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட ...

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை; பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அம்பாறை; பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்துவிடப்பட்ட நிலையில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (16) அம்பாறை ...

Page 344 of 889 1 343 344 345 889
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு