Tag: Battinaathamnews

நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளஞ்செழியன்

நீதித்துறையிலிருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளஞ்செழியன்

தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27 ஆண்டுகளை பூர்த்தி செய்கிற நிலையில் அவர் நேற்று (18) நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். 05.02.1997 நீதிபதியாக ...

வில்பத்து தேசிய பூங்காவிற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

வில்பத்து தேசிய பூங்காவிற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் கலா ...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பு

அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ...

நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து; மூவர் படுகாயம்

நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து; மூவர் படுகாயம்

நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி ...

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்

கிழக்கு உட்பட வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை ...

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

ரயிலில் சுற்றுலாப்பயணிகளுக்கு மசாஜ்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள ரயில்வே திணைக்களம்

பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பயணிகள் ரயிலில் ...

கிளின் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி

கிளின் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்து மாற்றத்தை ஆரம்பித்த மட்டக்களப்பு இந்து கல்லூரி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவினால் "அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" எனும் பிரகடனத்துக்கு அமைய செயற்படுத்தப்படும் கிளின் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) என்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு ...

தாய்வானில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றம்

தாய்வானில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றம்

தாய்வான் நாட்டில் 5ஆண்டுகளுக்குப்பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மே 2024இல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும். 2020 ஏப்ரல் 1ஆம் ...

புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை

புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை

சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில் ...

தொலைந்து போன அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

தொலைந்து போன அடையாள அட்டைகள் தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள ...

Page 346 of 900 1 345 346 347 900
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு