Tag: Srilanka

தோட்ட மக்களை வெளியேற்ற முயற்சி; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

தோட்ட மக்களை வெளியேற்ற முயற்சி; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதி அநுரகுமார ...

உடல் நீல நிறமாக மாறும் அறிகுறி; இலங்கையில் கண்டறியப்பட்ட அரிய நோய்

உடல் நீல நிறமாக மாறும் அறிகுறி; இலங்கையில் கண்டறியப்பட்ட அரிய நோய்

இலங்கையில் முதன்முறையாக Congenital Methemoglobinemia என்ற மிக அரிதான நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி மதவாச்சி பகுதியிலுள்ள குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவு விசேட ...

வாகன இறக்குமதிக்கு வரிக் கொள்கை அறிக்கை

வாகன இறக்குமதிக்கு வரிக் கொள்கை அறிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ...

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று(23) ...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சாதனங்கள் விநியோகம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சாதனங்கள் விநியோகம்

பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை ...

மேலதிக வகுப்புகளுக்கான தடை தொடர்பில் வெளியான சுற்று நிருபம் கைவிடப்பட்டது

மேலதிக வகுப்புகளுக்கான தடை தொடர்பில் வெளியான சுற்று நிருபம் கைவிடப்பட்டது

பாடசாலை மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக பிரதி ...

அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட வீதிகளை விரைவாக புனரமைக்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட வீதிகளை விரைவாக புனரமைக்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ...

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்க கடற்றொழில் ...

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியால் 2024 ஆம் ஆண்டின் தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சையானது மட்டக்களப்பில் நடைபெற்றது. இரு தினங்கள் நடைபெற்ற குறித்த இவ் நிகழ்வானது ...

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த ...

Page 349 of 718 1 348 349 350 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு