கத்தோலிக் அருட்தந்தையை தாக்கிய சம்பவத்தில் 6 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
கத்தோலிக்க அருட்தந்தையொருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி இடைநீக்கம் ...










