பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 34 மில்லியன் பெறுமதியுடைய கைபேசிகள் கடத்த முயற்சி; ஒருவர் கைது
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதியில்லாமல் ரூ.34 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 390 தொலைபேசிகளை கடத்த முயன்றவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...










