Tag: Srilanka

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு

சப்ரகமுவ மாகாணத்தில் தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று(23) ...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சாதனங்கள் விநியோகம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சாதனங்கள் விநியோகம்

பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை ...

மேலதிக வகுப்புகளுக்கான தடை தொடர்பில் வெளியான சுற்று நிருபம் கைவிடப்பட்டது

மேலதிக வகுப்புகளுக்கான தடை தொடர்பில் வெளியான சுற்று நிருபம் கைவிடப்பட்டது

பாடசாலை மாணவர்களிடம் நிதி பெற்று மேலதிக வகுப்புகளை நடத்துவதற்குத் தடை விதித்து மேல் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிருபம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக பிரதி ...

அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட வீதிகளை விரைவாக புனரமைக்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ள காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட வீதிகளை விரைவாக புனரமைக்குமாறு ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ...

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1996ஆம் ஆண்டு 2ஆம் இலக்க கடற்றொழில் ...

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

மட்டக்களப்பு ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சை

ஷோடோகான் சாம்பியன்ஸ் கராத்தே அகாடமியால் 2024 ஆம் ஆண்டின் தர உயர்வு மற்றும் எழுத்துப் பரீட்சையானது மட்டக்களப்பில் நடைபெற்றது. இரு தினங்கள் நடைபெற்ற குறித்த இவ் நிகழ்வானது ...

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

ஜனாதிபதி நிதியம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த ...

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கிக்கு மத்திய வங்கி அபராதம்

இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. ...

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

பிணையில் சென்ற குடு சலிந்துற்கு பிடியாணை உத்தரவு

நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், "குடு சலிந்து" என்று அழைக்கப்படும் சாலிந்து மல்சிக்க குணரத்னவை கைது செய்ய பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ...

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் தவறில்லை;பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று ...

Page 349 of 718 1 348 349 350 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு