வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் வாங்கிய மகனை வாளால் வெட்டிக் கொன்ற தந்தை!
அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (18) ...










