Tag: Battinaathamnews

பரீட்சை கட்டணத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள்; ரஜீவன் எம்.பி வலியுறுத்து

பரீட்சை கட்டணத்தை நீக்க நடவடிக்கை எடுங்கள்; ரஜீவன் எம்.பி வலியுறுத்து

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சை கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். வருடாந்த ...

ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்கள் இன்னமும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டும் என வெளிநாடுகளிலுள்ள சில புலம்பெயர்ந்தோர் நினைக்கின்றனர். வடக்கு - ...

சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, அந்நாட்டு ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன. ...

இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும்;மகிந்த ராஜபக்ச

இனிவரும் தேர்தல்கள் எமக்கு வெற்றி வாய்ப்புக்களையே பெற்றுத் தரும்;மகிந்த ராஜபக்ச

போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச ...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்துச் செய்யும் மனு 31ம் திகதி விசாரணைக்கு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்துச் செய்யும் மனு 31ம் திகதி விசாரணைக்கு

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய ...

அரச வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

அரச வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கரப்பான் பூச்சி; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கொழும்பு துறைமுக சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட ...

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்; அம்பாறை மாவட்ட செயலாளர் எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள ...

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ...

மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

இலங்கையில் மிக நீளமான வாவிகளில் ஒன்றாகவும் அதிகளவில் மீன்பிடியார்களைக்கொண்ட வாவிகளில் ஒன்றாகவும் காணப்படும் மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத மீன்பிடிகளினால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு ...

Page 345 of 886 1 344 345 346 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு