Tag: Battinaathamnews

கள்வர்களை கிளீன் பண்ணாமல் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணும் அரசாங்கம்- மக்கள் அதிருப்தியில்; சாணக்கியன்

கள்வர்களை கிளீன் பண்ணாமல் அழகு படுத்துகின்ற விடயங்களை கிளீன் பண்ணும் அரசாங்கம்- மக்கள் அதிருப்தியில்; சாணக்கியன்

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கில் மக்கள் மத்தியில் சில அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கள்வர்களையும், ...

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு

சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் சிகிரியாவிற்கு நேற்று (14) சுற்றுலா சென்றிருந்த போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ...

விட்ஸ் கார் தொடர்பிலும் பொய் கூறி வாக்குப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி;கேள்வி எழுப்புகிறார் வசந்த யாப்பா

விட்ஸ் கார் தொடர்பிலும் பொய் கூறி வாக்குப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி;கேள்வி எழுப்புகிறார் வசந்த யாப்பா

சமகால அரசாங்கம் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியின் காரணமாக சாதாரண மக்கள் அதனை கொள்வனவு செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கேள்வி ...

மின்கட்டணம் அதிகரிக்குமா? அல்லது குறையுமா?; நாளை மறுதினம் இறுதித் தீர்மானம்!

மின்கட்டணம் அதிகரிக்குமா? அல்லது குறையுமா?; நாளை மறுதினம் இறுதித் தீர்மானம்!

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வெளியிடப்படவுள்ளது. 2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ...

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2023ஆம் வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த ...

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான ...

தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன்

தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த சிறீதரன்

இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் ...

மாகாண சபைகளுக்குச் சொந்தமான 2000ற்கு மேற்பட்ட வாகனங்கள் மாயம்

மாகாண சபைகளுக்குச் சொந்தமான 2000ற்கு மேற்பட்ட வாகனங்கள் மாயம்

கடந்த காலகட்டத்தில் மாகாண சபைகளுக்குச் சொந்தமான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ...

யாழ் வடமராட்சி பகுதியில் சாமி சிலைகளுடன் கரையொதுங்கியுள்ள வீடு

யாழ் வடமராட்சி பகுதியில் சாமி சிலைகளுடன் கரையொதுங்கியுள்ள வீடு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்கரை பகுதியில் மர்ம வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றுள்ளது. ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மீது அதிகரித்துவரும் ஆயிரக்கணக்கான முறைப்பாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மீது அதிகரித்துவரும் ஆயிரக்கணக்கான முறைப்பாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

Page 345 of 883 1 344 345 346 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு