இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் ...
இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் ...
அரசாங்கம் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத நிகழ்வொன்றின் பிறகு உரையாற்றுகையிலேயே ...
அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றி அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் (Warren Buffett) நேற்று ...
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை ...
2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேற்கு அமைச்சகம் (FCDO) கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...
வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் ...
https://youtube.com/shorts/jZCivBJPClc
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ...
தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...
டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் ...
