எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 இந்திய மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...
16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சமீபத்தில் வெளியான பேட்டியில், ஏலியர்கள் மற்றும் நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவ தளம் Area 51 தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை மற்றும் மாங்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமையும் இருப்பும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றம் ...
நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற ...
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, நிலக்கரி ...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ...
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் பிரியான் மலிந்தவின் மர்ம மரணம் குறித்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ...
