Tag: srilankapolice

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இது குறித்து ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...

ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சமீபத்தில் வெளியான பேட்டியில், ஏலியர்கள் மற்றும் நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவ தளம் Area 51 தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் ...

மட்டு மாங்கேணி மக்களை நம்பவைத்து ஏமாற்றிய அரசியல்வாதி

மட்டு மாங்கேணி மக்களை நம்பவைத்து ஏமாற்றிய அரசியல்வாதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை மற்றும் மாங்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமையும் இருப்பும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றம் ...

நாளை நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இல்லை

நாளை நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இல்லை

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற ...

மின் கட்டண அதிகரிப்புக்காக முன்வைத்த யோசனைக்கு பலரும் எதிர்ப்பு

மின் கட்டண அதிகரிப்புக்காக முன்வைத்த யோசனைக்கு பலரும் எதிர்ப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்காக 13.56 சதவீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, நிலக்கரி ...

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட திட்டம்

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்த 3 மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட திட்டம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ...

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா ...

காயங்கேணியில் மோட்டார் சைக்கிள் விபத்து;ஏறாவூர் நோக்கி பயணித்த கணவன் மனைவி உட்பட நால்வர் வைத்தியசாலையில்

காயங்கேணியில் மோட்டார் சைக்கிள் விபத்து;ஏறாவூர் நோக்கி பயணித்த கணவன் மனைவி உட்பட நால்வர் வைத்தியசாலையில்

ஓட்டமாவடி- திருமலை வீதியில் காயங்கேணி பாலத்தில் சற்று முன்னர் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் கணவன் , மனைவி உட்பட நால்வர் ...

Page 373 of 790 1 372 373 374 790
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு