Tag: internationalnews

குடும்ப தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த தந்தை; தந்தை–மகள் உயிரிழப்பு

குடும்ப தகராறு காரணமாக வீட்டிற்கு தீ வைத்த தந்தை; தந்தை–மகள் உயிரிழப்பு

அனுராதபுரம் , கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தந்தை வீட்டிற்கு தீ வைத்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீக்காயமடைந்த தாயும் மற்ற மூன்று ...

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறார்களுக்கு விட்டமின் டி குறைபாடு

டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் சிறார்களுக்கு விட்டமின் டி குறைபாடு

சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ...

6 வயது சிறுமியை கூட்டாக சீரழித்து மாடியிலிருந்து வீசியெரிந்த சம்பவம்; இருவர் கைது

6 வயது சிறுமியை கூட்டாக சீரழித்து மாடியிலிருந்து வீசியெரிந்த சம்பவம்; இருவர் கைது

உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், ...

கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி.வாகேஷன் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி.வாகேஷன் நியமனம்

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த பி.வாகேஷன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ...

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூர் ...

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று 05/01 இடம்பெற்றது. கடந்த டிட்வா புயலினால் ...

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் ...

சபேசனை கௌரவித்த திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய சமுகம்

சபேசனை கௌரவித்த திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய சமுகம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) ...

முல்லைத்தீவில் நாயாறு பாலம் திருத்தப் பணிகள் நிறைவடையும் தருணம்; பொதுமக்களுக்கான அறிவித்தல்

முல்லைத்தீவில் நாயாறு பாலம் திருத்தப் பணிகள் நிறைவடையும் தருணம்; பொதுமக்களுக்கான அறிவித்தல்

நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன ...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, ...

Page 478 of 1224 1 477 478 479 1,224
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு