Tag: Battinaathamnews

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூர் இரண்டாம் ...

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

உரிமையை உறுதிப்படுத்த முடியாத சொகுசு வாகனங்கள் மீட்பு

அம்பாறை கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை ...

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்;Battinaatham வாசகர்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள்

தை மாத பிறப்பை வரவேற்கும் முகமாகவும், விவசாயத்துக்கு உதவிய சூரியன் விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் தை முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை ...

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில் மாத்திரம் 7144 இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாக தகவல்

கடந்த ஆண்டில், ஏழாயிரத்து நூற்று நாற்பத்து நான்கு இலங்கையர்கள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளதாகவும், மூவாயிரத்து நூற்று அறுபத்து மூன்று பார்வைக் குறைபாடுள்ள வெளிநாட்டினருக்கு பார்வை வழங்கப்பட்டதாகவும் ...

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை ...

அம்பாறையில் சூட்சுமமான முறையில் கசிப்பு விற்றவர் கைது

அம்பாறையில் சூட்சுமமான முறையில் கசிப்பு விற்றவர் கைது

வீட்டில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த கசிப்பையும் சம்மாந்துறை பொலிஸ் ...

திருகோணமலை சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை சிறைக்கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது. திருகோணமலை சிறைச்சாலை அத்தியேட்சகர் கவிந்திர பிரேமவன்ச தலைமையில் ...

போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

போதைப்பொருள் கைத்தொழில் உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது; சுகாதார அமைச்சர்

மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும், திருத்துவதற்கும் வாதிடும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்காக வாதிடுவதாகவும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் துமிந்த சில்வா

திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் துமிந்த சில்வா

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, நேற்று முன்தினம் (12) தொடக்கம் மீண்டும் வெலிக்கடைச்சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவுக்கு ...

முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்து; இளைஞர்கள் கைது

முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்து; இளைஞர்கள் கைது

ஹோமாகம, மாகம்மனையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து, முகநூல் மூலம் போதைப்பொருள் விருந்தை ஏற்பாடு செய்த ஆறு இளைஞர்கள் நேற்று முன்தினம் ...

Page 390 of 926 1 389 390 391 926
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு