குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா அம்மான்
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் ...