Tag: Batticaloa

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்கச் சென்ற 21 வயதுடைய இளம்பெண் ஒருவர், வைத்திய ...

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

இலட்சக்கணக்கான மாணவர்கள் ஒரு முக்கியமான மருத்துவ நுழைவுத் தேர்வை மீண்டும் எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, குறுஞ்செய்தித் தளமான டெலிகிராமை தற்காலிகமாகத் தடை செய்த இந்திய அரசின் ...

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தடுப்புக்காவலில் இருந்தபோது ஆடைகளின்றி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அவரது மனைவி மனோரி ...

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

கத்தாரில் வதிவிட விசா (Residency Permit) இரத்து செய்யப்பட்டவர்கள், 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது. முன்னதாக இதற்கு ...

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் ஓகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்று (17) நீதிமன்ற உத்தரவின் பேரில் விசேட அகழ்வுப் ...

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17) காலை, ...

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவப் பொருட்களை இந்திய உயர் ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் ...

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் அனைத்து செயற்பாடுகளையும் ஒரே ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ...

Page 36 of 1094 1 35 36 37 1,094
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு