Tag: Battinaathamnews

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

டயானா கமகே மீதான குற்றச்சாட்டு; நீதிபதியின் உத்தரவு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நேற்று (9) கொழும்பு ...

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

திருடனை 4 கிலோ மீற்றர் தேடிப்பிடித்த ஜோனி என்ற மோப்ப நாய்

வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல ...

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகினால் இலங்கை மீனவரின் வலை சேதம்

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின் ஏழு இலட்சம் ரூபா ...

யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

யாழ் வல்லிபுர கோவிலின் மண்ணை எடுத்து சென்ற சீன அரசு

இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ் வல்லிபுர ...

வெருகல் பிரதேச செயலக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெருகல் பிரதேச செயலக 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு நேற்று (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வெருகல் ...

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயம்

தென்னிலங்கையின் அஹுங்கல்லை பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (08) அதிகாலை காலி மாவட்டத்தின் அஹுங்கல்லை நகர மத்தியில் இந்தச் சம்பவம் ...

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 10 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட ஒரு படகையும், அதிலிருந்த 10 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் ...

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ரஷ்யாவின் திட்டம்; பெண் மாணவர்களுக்கு 100,000 ரூபிள் ஊக்கத்தொகை

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் சீனா மற்றும் ஜப்பானுடன் ரஷ்யா ஆகியன இணைந்துள்ளதுடன், மக்கள் தொகை வளர்ச்சியை அதிகரிக்க சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, ...

ஐஸ் போதைக்கு அடிமை; தாயை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் 17 வயது மகன்

ஐஸ் போதைக்கு அடிமை; தாயை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யும் 17 வயது மகன்

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு ...

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்துத் தீர்க்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ...

Page 366 of 888 1 365 366 367 888
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு