Tag: Batticaloa

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை; துப்பாக்கிதாரியின் மனைவி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை; துப்பாக்கிதாரியின் மனைவி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர், துப்பாக்கிதாரியின் மனைவி என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. லசந்த விக்ரமசேகர ...

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம்

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அத்துடன், ...

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பாத்திமா சபியா யாமிக்

இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய மூத்த அட்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2025யில் பாத்திமா சபியா யாமிக் என்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று ...

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு (Divisional Secretariat Jaffna) புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக சிவகாமி உமாகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ...

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

15 சதவீதத்தால் அதிகரிக்கப்படப்போகிறதா சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம்?

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளான. இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ...

பாதாள குழுவிற்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கிய களுத்துறை பொலிஸ் அதிகாரி – அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசாரணை தகவல்

பாதாள குழுவிற்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கிய களுத்துறை பொலிஸ் அதிகாரி – அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசாரணை தகவல்

களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாள உலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி களுத்துறை ...

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

முஸ்லிம் தாதியர்கள் தமது அரச தொழிலை விட்டுவிட்டு கலாச்சார ஆடை அணியமுடியும்; முத்தட்டுவே ஆனந்த தேரர்

இந்த நாட்டில் சர்வதேச தரத்தில் தாதியர்களுக்கு என்ற ஓர் சீருடை இருந்து வந்தது. அதை யாரும் அவரவர் மதம் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாற்ற நினைப்பார்கள் ஆனால் அதற்கு ...

வவுனியாவில் தோட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

வவுனியாவில் தோட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

வவுனியா - புளியங்குளம் வடக்கு ஏ9 வீதி புதூர் சந்தியில் தோட்ட காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் இன்று (27) ...

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

“சொந்த கட்டிடத்தை புனரமைக்க அரசிடம் 2 கோடி கேட்ட சாணக்கியன்”; அந்தனிசில் ராஜ்குமார்

மஹிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம். அப்போது மஹிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல ...

இறக்குமதி செய்யப்பட்ட 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி

இறக்குமதி செய்யப்பட்ட 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் ...

Page 636 of 1180 1 635 636 637 1,180
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு