Tag: Battinaathamnews

குறைந்த வருமானம் பெரும் சமூகங்களை மேம்படுத்த அரசின் திட்டம்

குறைந்த வருமானம் பெரும் சமூகங்களை மேம்படுத்த அரசின் திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமையில், கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை மேம்படுத்துவதற்கான ஒரு ...

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

கரும்புகை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் ...

மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை மைதானத்திலிருந்து மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு பசு வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு பசு வழங்கும் நிகழ்வு

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் (11) முற்பகல் 10:30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட ...

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப் பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப் பிரமாணம்

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு ...

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு; ஒரு கிலோ 2,000

உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு; ஒரு கிலோ 2,000

உள்ளூர் சந்தையில் புளி பற்றாக்குறை காரணமாக, ஒரு கிலோ கிராம் புளியை 2,000 ரூபாய் சில்லறைவிலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 350 முதல் ...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற ...

நாட்டை முன்னேற்றும் அநுரவின் பாதைக்கு வித்திட்டவர் ரணில்; ராஜித சுட்டிக்காட்டு

நாட்டை முன்னேற்றும் அநுரவின் பாதைக்கு வித்திட்டவர் ரணில்; ராஜித சுட்டிக்காட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை மீட்டெடுப்பதற்காக வரைந்த பாதையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிப் பீடமேறிய ஜனாதிபதி அநுரகுமார பயணித்துக் கொண்டிருக்கின்றார் என்று முன்னாள் அமைச்சர் ...

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

இலங்கை கறுப்புப் பட்டியலில் சேர்த்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை வழங்குவதற்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பங்களாதேஷ் நிறுவனத்திற்கு கேள்விப்பத்திரத்தை, அரச மருந்துக் கூட்டுத்தாபனம் வழங்கியதாக, சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் ...

மனைவியின் காதை வெட்டிய கணவருக்கு விளக்கமறியல்

மனைவியின் காதை வெட்டிய கணவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை (11) உத்தரவிட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...

Page 372 of 902 1 371 372 373 902
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு