Tag: Srilanka

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் கொள்ளை

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் கொள்ளை

நுகேகொட பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் வங்கிக் கணக்கில் ஊடுருவி, அந்தக் கணக்கிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ...

கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் வேர்கின்டன் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தியமை ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தாழமுக்கப் பிரதேசம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் நாளையளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் ...

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க நடவடிக்கை

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க நடவடிக்கை

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக ...

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” ;சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” ;சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை

தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்றும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் ...

பரீட்சை ஆணையாளரின் சுற்றறிக்கையினால் குழப்பம்; ஜோசப் ஸ்டாலின்

பரீட்சை ஆணையாளரின் சுற்றறிக்கையினால் குழப்பம்; ஜோசப் ஸ்டாலின்

பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளை முறையாக வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சை ஆணையாளரினால் நேற்று ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (09) முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த ...

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா மாயம்; விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா மாயம்; விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக புதிதாக ...

வெள்ளத்தால் பயிர்கள் சேதமான விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000

வெள்ளத்தால் பயிர்கள் சேதமான விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000

வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த பயிர் சேதத்திற்காக விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 100,000 ரூபா நட்டஈடு வழங்க முடியும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் ...

30 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

30 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ...

Page 371 of 707 1 370 371 372 707
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு