Tag: BatticaloaNews

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிய ஆண்டின் அரச சேவை உறுதியுரை நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச ...

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் ...

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

2025ல் சைபர் முறைப்பாடுகள் அதிகரிப்பு – இலங்கை CERT எச்சரிக்கை

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) 2025 ஆம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12650 ...

கிண்ணியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கிண்ணியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச குற்றச்சாட்டில் கைது

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...

வரி ஏய்ப்பாளர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி எச்சரிக்கை

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், ...

புத்தாண்டு தினத்தில் விபத்து – கஹவ–கொடகம பகுதியில் தென்னை மரத்தில் தலைகீழாக நின்ற கார்

புத்தாண்டு தினத்தில் விபத்து – கஹவ–கொடகம பகுதியில் தென்னை மரத்தில் தலைகீழாக நின்ற கார்

புத்தாண்டின் முதல் நாளான இன்று (01) காலை, காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...

வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் ...

பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று (31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த ...

“டக்ளஸின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல”-மட்டக்களப்பு புகையிரத சேவையில் குறைபாடுகள்; சிறிநேசன்

“டக்ளஸின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல”-மட்டக்களப்பு புகையிரத சேவையில் குறைபாடுகள்; சிறிநேசன்

வடக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் கிழக்கில் யார் கைதுசெய்யப்பட்டாலும் அவர்கள் கடந்த காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் சட்டத்திற்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...

சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதியொன்றில் அதிகாலை குண்டு வெடிப்பு

சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதியொன்றில் அதிகாலை குண்டு வெடிப்பு

சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. லு கான்ஸ்டெல்லேஷன் பார் அண்ட் லவுஞ்ச் ( Le Constellation ...

Page 493 of 1232 1 492 493 494 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு