Tag: mattakkalappuseythikal

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் ...

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு; பொலிஸார் சிறப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு; பொலிஸார் சிறப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மூச்சக்கர வாகனங்கள் கொள்ளையிடபப்டும் சமப்வங்கள் அதிகரித்துள்ளன. இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் சாலையோரங்களில் ...

இலங்கையில் அதிகரிக்கும் “கெரடோகோனஸ்” கண் நோய்; பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் “கெரடோகோனஸ்” கண் நோய்; பாடசாலை மாணவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பார்வையை சிதைக்கும் கண் நோயான கெரடோகோனஸ், பாடசாலை மாணவர் உட்பட இலங்கையர்களிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. உலக கெரடோகோனஸ் தினத்தைக் குறிக்கும் வகையில், ...

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம்; 100வது நாளை கடந்த காற்றாலைக்கான எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை(10) நூறாவது (100) நாளை எட்டியுள்ள நிலையில் நேற்று இரவு 7.30 ...

டில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பில் 13 பேர் பலி; கார் உரிமையாளர் கைது!

டில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பில் 13 பேர் பலி; கார் உரிமையாளர் கைது!

புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று (10) மாலை ஹுண்டாய் ஐ-20 கார் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர் 24 பேர் காயமடைந்தனர். கார் உரிமையாளர் கைது ...

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ் கரவெட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ...

சுண்ணாம்பினால் பார்வையிழந்த 4 சிறுவர்கள்; யாழ் மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

சுண்ணாம்பினால் பார்வையிழந்த 4 சிறுவர்கள்; யாழ் மருத்துவரின் அதிர்ச்சி தகவல்

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் ...

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது!

கொட்டாஞ்சேனை 16ஆம் ஒழுங்கைப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர், பெண் ஒருவர் உட்பட, ...

மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலா சிறையில் நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு சிறை ஊழியர்கள் ...

Page 698 of 1300 1 697 698 699 1,300
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு