Tag: Srilanka

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டது

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

தென்னாபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த இலங்கை

பொட்ஸ்வானா சர்வதேச பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ஹசாரா விஜேரத்ன மற்றும் ஹசினி அம்பலாங்கொட ஆகிய இருவரும் சாதனை படைத்துள்ளனர். உலக பெட்மிண்டன் சம்மேளனத்தினால் ...

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

கடும் மழை காரணமாக ஹாலி-எல, உடுவர பிரதேசத்தில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி இன்று (30) இடம்பெற்றது. இதன் காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான ...

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

தலைமைப் பதவி வேண்டும்; அரசிடம் சஜித் அணி கோரிக்கை

கோப், கோபா மற்றும் அரச நிதி தொடர்பான குழுக்களின் தலைமைப் பதவியை தமது அணிக்கு வழங்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரியுள்ளது. பத்தாவது ...

இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான தகவல்; மட்டக்களப்பில் 44.0 பதிவு

இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான தகவல்; மட்டக்களப்பில் 44.0 பதிவு

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (30) காற்றின் தரக் குறியீடு (SLAQl) 92 முதல் 120 வரை இருக்கும் ...

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ...

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா ...

பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ...

இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் ...

மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

வெள்ளநீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோருக்கு அம்பாறை மாவட்டம், நிந்தவூர், மாவடிப்பள்ளி சம்மாந்துறைப் பகுதியில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் ...

Page 371 of 689 1 370 371 372 689
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு