Tag: Srilanka

இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை; மாவட்ட அரசாங்க அதிபர்

தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ...

மீண்டும் உயர்ந்தது மரக்கறி விலை

மீண்டும் உயர்ந்தது மரக்கறி விலை

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாட்களில், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் மரக்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ...

இளம் தாயொருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

இளம் தாயொருவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கேகாலை - வரக்காபொல பகுதியில் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நொச்சியாகம, நவக்குளம கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய மெலனி நிசன்சலா ...

மதுபானம் அருந்திய இருவர் மரணம் – வைத்தியசாலையில் இருவர் அனுமதி

மதுபானம் அருந்திய இருவர் மரணம் – வைத்தியசாலையில் இருவர் அனுமதி

காலி, பிட்டிகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ...

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை; விஜித ஹேரத்

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை; விஜித ஹேரத்

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை என தாம் கூறவில்லை எனவும்,தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ய நேரிடும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்களின் வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து உயர்தர பரீட்சையை ஒருமாத ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் ...

குற்றச்சாட்டை மறுத்தார் திலகரத்ன டில்ஷான்

குற்றச்சாட்டை மறுத்தார் திலகரத்ன டில்ஷான்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் ...

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்டம்; பொறுப்பதிகாரி கைது

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்டம்; பொறுப்பதிகாரி கைது

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் கிரனேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் ...

Page 429 of 714 1 428 429 430 714
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு