Tag: BatticaloaNews

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயிலில் தீ விபத்து; காரணம் வெளியானது!

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயிலில் தீ விபத்து; காரணம் வெளியானது!

மட்டக்களப்பு கல்லடி பேச்சியம்மன் கோயில் மூலஸ்தான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு ஏற்பட்ட தீயினால் மூலஸ்தானம் முற்றும் ஏரிந்து சம்பலாகியதையடுத்து அங்கு பெரும் திரலான மக்கள் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் ...

மட்டு இந்துக்கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட்டது!

மட்டு இந்துக்கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட்டது!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று(20) ...

ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் பதவி விலகல்!

ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் பதவி விலகல்!

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் தலைவர் அர்ஜுன டி சில்வா, எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இந்த ...

மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பில் இருவருக்காக தனியாக அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். இது ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது; ஜஸ்டினா முரளிதரன் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது; ஜஸ்டினா முரளிதரன் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் மாவட்டத்தில் 4இலட்சத்து 69ஆயிரத்து 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாகவும் நாளைய தினம் காலை 07மணி தொடக்கம் வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் ...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று ...

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொள்ளும் ஹிஸ்புல்லா; கிராஸ் ஹிஸ்புல்லாவையும் ஊடக சந்திப்புக்கு அழைக்கும் முக்கிய தரப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொள்ளும் ஹிஸ்புல்லா; கிராஸ் ஹிஸ்புல்லாவையும் ஊடக சந்திப்புக்கு அழைக்கும் முக்கிய தரப்பு!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரசியல் மேடைகளில் தான் பெரிய உத்தமன் போல் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு தொடர்ந்து செயற்படுவாராக ...

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுகட்சியே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என அந்த கட்சியே ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம்(17) மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் ...

Page 41 of 61 1 40 41 42 61
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு