Tag: Srilanka

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்று வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ...

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான நேற்று (10) தேர் திருவிழா ...

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள்

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள்

விவசாய அமைச்சிற்கு இதுவரை கிடைத்துள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள் உள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட கணக்கெடுப்பு தரவுகள் ...

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடி கழகத்தின் ...

குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் உரிமை ...

பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு ...

களுவாஞ்சிகுடியில் அரச உத்தியோத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிக்கான இறுதி நாள் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் அரச உத்தியோத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிக்கான இறுதி நாள் நிகழ்வு

அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்காகவுமான பயிற்சி வகுப்புக்கள் தமிழர் பகுதிகளில் ...

TRCயில் பதிவு செய்யாத தொலைபேசி கடைகள் சுற்றிவளைப்பு

TRCயில் பதிவு செய்யாத தொலைபேசி கடைகள் சுற்றிவளைப்பு

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசி கடைகளை கண்டறிய பொலிஸாருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உரிமம் ...

விதிமீறல்களுக்கான உடனடி அபராதங்களை செழுத்த இன்று நடைமுறைப்படுத்தப்படும் GovPay செயலி

விதிமீறல்களுக்கான உடனடி அபராதங்களை செழுத்த இன்று நடைமுறைப்படுத்தப்படும் GovPay செயலி

க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் இலங்கை காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, GovPay செயலி மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான உடனடி அபராதங்களை நிகழ்நிலையில் செலுத்த ...

Page 46 of 733 1 45 46 47 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு