Tag: Battinaathamnews

2025 ஜனவரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று பேர் பலி

2025 ஜனவரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று பேர் பலி

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரணமாக 66 பேர் உயிரிழந்துள்ளனர். ...

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்த மூவர்; சபாநாயகரின் நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் பெண் பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்த மூவர்; சபாநாயகரின் நடவடிக்கை

நாடாளுமன்றத்தின் பெண் பணியாளர்களுக்கு தவறான முறையில் தொல்லை கொடுத்த மூவரை பணிநீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு ...

மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

வடக்கு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள துறைமுகத்தை, இலங்கை முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய மாலைத்தீவு அதிகாரிகள் விருப்பத்துடன் உள்ளதாக இலங்கை மாலைத்தீவு வர்த்தக சபை தெரிவித்துள்ளது. ...

இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் உர மானியத்துக்கு உரித்துடைய ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ...

யாழில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி

யாழில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் ...

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் அவ்வாரமே இலவச சீருடை விநியோகமும் ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலவச சீருடை ...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பிரச்சனைகள் தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பிரச்சனைகள் தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல்

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் ...

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது நினைவேந்தல்

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது நினைவேந்தல்

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று (10) காலை 9:30 மணிக்கு ...

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பாக்கெட்டுக்குள் போதைப்பொருள்

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பாக்கெட்டுக்குள் போதைப்பொருள்

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பால் பாக்கெட்டிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொரள்ளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ...

Page 390 of 917 1 389 390 391 917
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு