Tag: Srilanka

பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை

பொசன் வாரத்தில் அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக 105 கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு உணவு ...

எரிபொருள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய அறிவிப்பு

எரிபொருள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய அறிவிப்பு

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் ...

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்

நுவரெலியாவில் அரச பேருந்தில் பல பெயர் பலகைகள்; பயணிகள் குழப்பம்

நுவரெலியா இ.போ.ச டிப்போவின் கீழ் இயங்கும் நுவரெலியா நானுஓயா மற்றும் ரதல்ல வரை தினமும் சேவையில் ஈடுபடும் பேருந்தில் பல பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பம் ...

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16) மாலை வீதியில் ...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கத்தோலிக்க தேவாலயம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத ...

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் வைத்தியசாலையில் ...

கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 11 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 11 பேர் கைது

களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11 பேர் வாதுவை பொலிஸாரால் ...

48 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொடருந்து ஓட்டுநர்கள்

48 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொடருந்து ஓட்டுநர்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர். தொடருந்து ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான ...

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு

முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ...

Page 370 of 860 1 369 370 371 860
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு