Tag: Battinaathamnews

இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

இனி அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்பட மாட்டாது; ஆர்.எம். ஜயவர்தன

அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று ...

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை; வெளியான தகவல்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கிடையில் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது ...

அக்கரப்பத்தனையில் மக்கள் போராட்டம்; அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறு கோரிக்கை

அக்கரப்பத்தனையில் மக்கள் போராட்டம்; அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்துதருமாறு கோரிக்கை

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் ...

தில் இருந்தால் செய்து காட்டுங்கள்; தமிழரசுக் கட்சிக்கு சிவமோகன் பகிரங்க சவால்

தில் இருந்தால் செய்து காட்டுங்கள்; தமிழரசுக் கட்சிக்கு சிவமோகன் பகிரங்க சவால்

தில் இருந்தால் வழக்கை மீளப்பெற்று தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுவை கூட்டுங்கள். மத்திய குழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ...

என்னை தூக்கிலிடுங்கள் ; ஞானசார தேரர் நீதிமன்றத்தில் கோரிக்கை

என்னை தூக்கிலிடுங்கள் ; ஞானசார தேரர் நீதிமன்றத்தில் கோரிக்கை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், மேலும் தாமதிக்காமல், ஒரே நேரத்தில் தன்னைக் கொல்ல உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு கூடுதல் நீதவான் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டது சதியா?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டது சதியா?

சென்னையில் இடம்பெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான ...

பொதுஜன பெரமுன கட்சிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி

பொதுஜன பெரமுன கட்சிக்கு அழைப்பு விடுத்த சுதந்திரக் கட்சி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ள அனைவரும் மீண்டும் தாய்வீடு திரும்ப வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் ...

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத் தேர்வை ...

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார

தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நிகழ்வொன்றுக்கு வருகை ...

இலங்கையில் ஹிந்தி கற்கை ஆரம்பம்

இலங்கையில் ஹிந்தி கற்கை ஆரம்பம்

இலங்கையில் ஹிந்தி கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு படியாக, திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி மூலமான ஹிந்தி சான்றிதழ் கற்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலக ஹிந்தி தினத்தின் 50வது ஆண்டு ...

Page 382 of 910 1 381 382 383 910
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு