எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி மீன் பிடித்த 14 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை ...










