Tag: Srilanka

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?; அரசு தகவல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?; அரசு தகவல்!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ...

இஸ்ரேலுக்கு எதிராக இங்கிலாந்தின் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு எதிராக இங்கிலாந்தின் அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காஸா போரின் போது அவர்கள் நடத்திய போர்க் ...

அஸ்வெசும விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

அஸ்வெசும விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏலவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் ...

இலங்கையை சுற்றியுள்ள வளங்களை பயன்படுத்த இலங்கை தயாராக உள்ளதா?

இலங்கையை சுற்றியுள்ள வளங்களை பயன்படுத்த இலங்கை தயாராக உள்ளதா?

இலங்கையில் கண்ணுக்கு தெரியாத காற்று வளம் மூலம் ஏறத்தாழ 40 GW மின்வலுவை வட/மேற்கு இலங்கையில் மாத்திரம் அதிக சிரமமின்றி On/Offshore Wind Power Generation மூலம் ...

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழி அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழி அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழி அபிவிருத்தி நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கெல்விட்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் ...

கனடாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக் கொலை; மகன் கைது

கனடாவில் இலங்கை தமிழர் கத்தியால் குத்திக் கொலை; மகன் கைது

கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (21) நள்ளிரவு ...

அடுத்து செய்யவேண்டியது என்ன?

அடுத்து செய்யவேண்டியது என்ன?

யாரும் எதிர்பாராத வகையில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான பெரும்பான்மை பெற்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர இலங்கையின் 21 தேர்தல் ...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேறு மரணம்; தனது உயிரை பாதுகாக்க இடமாற்றம் செய்ய கோரி பணிப்பாளர் அவசர கடிதம்

தனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா மத்திய சுகாதார அமைச்சின் ...

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் அழைப்பு

பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை ...

வங்காள விரிகுடா தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கம்; கிழக்கு மாகாண மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

வங்காள விரிகுடா தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கம்; கிழக்கு மாகாண மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இது தொடர்ந்து வருகின்ற இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள ...

Page 377 of 682 1 376 377 378 682
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு