Tag: politicalnews

கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

பிரித்தானியர்கள் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டை சிங்கள தேசியவாத ஆட்சியாளர்களிடம் கையளித்ததிலிருந்து, தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை வடக்கு ...

ஆசிரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஆசிரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கு இணங்க, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இது ...

காத்தான்குடி யுவதிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த விவகாரம்;பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்ய உத்தரவு

காத்தான்குடி யுவதிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம் செய்த விவகாரம்;பிரதேச செயலாளர் உட்பட இருவரை கைது செய்ய உத்தரவு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, 3 மாத கர்ப்பிணியாக்கிய ...

உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்த ரவூப் ஹக்கீம்

உண்ணாவிரதப் போராட்டம் செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நேரில் சந்தித்த ரவூப் ஹக்கீம்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ...

வங்கி கணக்கினூடாக பண மோசடி; சந்தேக நபர் அதிரடிக் கைது!

வங்கி கணக்கினூடாக பண மோசடி; சந்தேக நபர் அதிரடிக் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் ...

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

கிராமிய சமுதாய நீர்வழங்கல் திட்டங்களுக்கு மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்பு; அமைச்சரவை அனுமதி

கிராமிய சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்காக மகாவலி ஆலோசனைப் பணியகத்தின் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சமுதாய நீர்வழங்கல் ...

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

இலங்கையின் 78வது சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள்; அனுஷ்டிக்க தமிழரசு கட்சி அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் ஊடாக அறைகூவல் விடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்கு அதரவு தெரிவித்து அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் இலங்கை ...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் திருமதி எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று (03) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் ...

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் நஷ்டஈடு அறவீடு

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் ...

Page 383 of 771 1 382 383 384 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு