Tag: internationalnews

யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் ...

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

தமிழர் இனப்படுகொலைக்கான நினைவுத்தூபியை எதிர்த்தவர்களுக்கு பிரம்டன் மேயர் பதிலடி

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். இது ...

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர்

பலுசிஸ்தான் இனிமேல் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். ...

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுள்ளதாக அரசு அறிவிப்பு

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்க AIஐ பயன்படுத்தவுள்ளதாக அரசு அறிவிப்பு

இலங்கையில் பேருந்து ஓட்டுநர்களைக் கண்காணிக்கவும், பொதுப் போக்குவரத்தில் ஆசனப்பட்டிகளை கட்டாயமாக்கவும், செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் ...

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

மில்லியன் பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது

ஜா-எலவில் 1 மில்லியனுக்கு விற்பனைக்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக ...

மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

மத்திய மெக்சிக்கோவில் வாகன விபத்தில் 21 பேர் பலி

மத்திய மெக்சிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா பகுதிகளுக்கு இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று ...

செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளில் தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

செம்மணியில் ஆரம்பமான அகழ்வுப் பணிகளில் தகவல் சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. எனினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ...

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம்; நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு ...

பொலன்னறுவையில் மோசடி உர விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உர விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 5500ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய ...

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

பேருந்து இறக்குமதி தொடர்பில் அரசின் புதிய தீர்மானம்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ...

Page 56 of 220 1 55 56 57 220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு