Tag: politicalnews

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் ...

திருகோணமலை கடலரிப்பு பிரச்சினைக்கு சபையில் பிரேரனை

திருகோணமலை கடலரிப்பு பிரச்சினைக்கு சபையில் பிரேரனை

திருகோணமலை கரையோர மீனவர்களின் கடலரிப்பு பிரச்சினை தீர்க்கப்பட்டு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என திருகோணமலை மாநகர சபையின் விசேட சபை அமர்வின் போது பிரேரனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ...

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில் ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ...

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்று ...

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் ...

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த ...

தைப்பொங்கல் வரலாறு-Battinaatham வாசகர்களுக்கு இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் வரலாறு-Battinaatham வாசகர்களுக்கு இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் முக்கியமான பாரம்பரியத் திருவிழாவாகும். இது தமிழ் மாதமான தை தொடங்கும் முதல் நாளில் (ஜனவரி 14 அல்லது 15) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ...

இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

இறக்குமதி பால் மாவின் விலை குறைப்பு; வர்த்தக அமைச்சு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நாளை மறுநாள் ...

கண்டியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கண்டியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

Page 434 of 775 1 433 434 435 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு