Tag: Battinaathamnews

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்து எச்சரித்த ஆசிரியர் சங்கம்

அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்து எச்சரித்த ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆசிரியர் ...

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள்; உதாரணம் காட்டுகிறார் சரத் வீரசேகர

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள்; உதாரணம் காட்டுகிறார் சரத் வீரசேகர

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் அடிப்படை உரிமைகளை ...

விகாரைக்கு தேவையான காணியை விட்டு மிகுதியை வழங்க தயார்; தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி

விகாரைக்கு தேவையான காணியை விட்டு மிகுதியை வழங்க தயார்; தையிட்டி திஸ்ஸ ரஜமஹா விகாரையின் விகாராதிபதி

விட்டுக் கொடுப்பது பௌத்த தர்மமாகும். திஸ்ஸ விகாரைக்கு தேவையான காணியை வைத்துக் கொண்டு மிகுதி காணியை கோருபவர்களுக்கு, தமிழ் மக்களுக்கு வழங்கி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சிறந்ததாக ...

கல்கிரியாகம பகுதியில் முதலையைக் கொன்ற சம்பவம் – நீதிமன்றம் கடும் அபராதம் விதிப்பு

கல்கிரியாகம பகுதியில் முதலையைக் கொன்ற சம்பவம் – நீதிமன்றம் கடும் அபராதம் விதிப்பு

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம் விதித்து கெகிராவ நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் ...

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை முன்னிட்டு திருவாசகம் முற்றோதுதல்

வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயம்த்தில், திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வு எதிர்வரும் 28.12.2025 ஆம் திகதி ...

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் “பிரஜாசக்தி” வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம மட்ட சமூக அபிவிருத்திசபை உறுப்பினர்களுக்கு வறுமை ஒழிப்பு "பிரஜாசக்தி" தேசிய இயக்கத்தினை செயற்படுத்துவதற்கான கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வானது ...

தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

தேசிய மக்கள் சக்தி எம்பியை தாக்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கைது

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் சூரியகந்தை பொலிஸின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ...

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் (19) பிரதேச செயலக வளாகத்தில் ...

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை மாணவர்கள் போராட்டம்

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை ...

வாழைச்சேனை பிரதேச சபையின் 2026 பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2026 பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாழைச்சேனை (கோரளைப்பற்று) பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

Page 546 of 2077 1 545 546 547 2,077
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு