Tag: internationalnews

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு – எம்.பிகளின் வரப்பிரசாதங்கள் இரத்து; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ...

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

உணவக உணவுகளின் விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலை; இப்படிக்கூறுகிறது அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம்

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க ...

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம்; சாந்தபண்டார

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்கு அப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் இருப்பது அவசியமென்றும் இதனால்தான், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ...

போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

போதைபோருள் விவகாரத்தில் ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

ஸ்ரீ டெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ...

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது 8 குற்றச்சாட்டுகள்; ஆவணங்கள் கோரி விசாரணை முன்னெடுக்கும் ஆணைக்குழு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன முன்வைத்துள்ள ஊழல் முறைப்பாடு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கையூட்டல் ஒிப்பு ஆணைக்குழுவின் ...

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

சீரற்ற காலநிலையாலேயே மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகள் தாமதமாகிறது; மாகாண சபைகள் அமைச்சர்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் ...

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு

பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ...

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம்; ரிஷார்ட் பதியுதீன்

பேரினவாத இனம் வாழவேண்டும் என்பதற்காகவே காடுகளை அழித்து உருவாக்கப்படும் கிவுல் ஓயா திட்டம் பிழையானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா ...

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டனின் கூரிய ஆயுதத்தால் பொலிஸை தாக்கிய சக பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாளை முதல் மழை நிலைமை குறைவடையும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த ...

Page 387 of 1216 1 386 387 388 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு