Tag: srilankanews

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

தனியார் இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (20) நிறைவடைகிறது. இதற்கமைய தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் 16,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி ...

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லைத்தீவில் கரையொதுங்கிய அகதிகள் படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று ...

சஜித்துக்கு பாடம் கற்பித்து கொடுத்த பிரதமர் ஹரிணி; சபையில் வெளிப்படுத்திய எதிர் கட்சி தலைவர்

சஜித்துக்கு பாடம் கற்பித்து கொடுத்த பிரதமர் ஹரிணி; சபையில் வெளிப்படுத்திய எதிர் கட்சி தலைவர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய விரிவுரையாளராக இருந்த காலப்பகுதியில் தான் அவரது வகுப்புக்களில் கலந்து கொண்டு கல்வி கற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது கல்வித் ...

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா 300 மில்லியன் நிதியுதவி

பொலிஸாருக்கு வாகனங்கள் வாங்க இந்தியா 300 மில்லியன் நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா அம்மான்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கருணா அம்மான்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் ...

எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்; கம்மன்பில கோரிக்கை

எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்; கம்மன்பில கோரிக்கை

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ...

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்

தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு ஒன்றைபிறக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினருமான சி.சிவமோகன் ...

தென்னிந்திய நடிகர் கோதண்டராமன் உடல்நலக்குறைவால் காலமானார்

தென்னிந்திய நடிகர் கோதண்டராமன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பின்னர் நடிகராக உயர்ந்த கோதண்டராமன் தனது 65 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டர்களில் ...

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பொருட்களின் விலைகளை குறைப்போம், மின்சார கட்டணங்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளை குறைப்போம் என்று பல்வேறு விடயங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த அரசு, ...

அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் ...

Page 384 of 807 1 383 384 385 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு