Tag: internationalnews

இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ஏழாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிலாளர்கள்

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வந்த எட்டு தொழிலாளர்கள் தமக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லையென கோரி ...

மட்டக்களப்பில் 1.4 கோடி மில்லி லீட்டர் கோடா மற்றும் கள்ளச்சாராயத்துடன் 3 பேர் கைது

மட்டக்களப்பில் 1.4 கோடி மில்லி லீட்டர் கோடா மற்றும் கள்ளச்சாராயத்துடன் 3 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்ட1 கோடி 40 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50000 மில்லி ...

முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற நபரை சினிமா பாணியில் கைது செய்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள்

முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற நபரை சினிமா பாணியில் கைது செய்த இரு பெண் பொலிஸ் அதிகாரிகள்

அளுத்கம நகரில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை கடத்த முயன்ற சந்தேக நபரை இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்த சம்பவம் நேற்று (09) ...

குறுக்கு வழியில் வந்தவர்களே தற்போது தமிழரசுக் கட்சியை நடத்துகின்றார்கள்

குறுக்கு வழியில் வந்தவர்களே தற்போது தமிழரசுக் கட்சியை நடத்துகின்றார்கள்

சாணக்கியனோ, சுமந்திரனோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும்போது கட்சியின் சாதாரண உறுப்புரிமையைக் கூட கொண்டிருக்கவில்லை எனவும், குறுக்கு வழியில் இறக்கப்பட்டவர்கள் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ...

ஹட்டனில் பத்து வாகனங்களுக்கு காலக்கெடு; திடீர் சோதனை நடவடிக்கை

ஹட்டனில் பத்து வாகனங்களுக்கு காலக்கெடு; திடீர் சோதனை நடவடிக்கை

ஹட்டன் பிரதேசத்தில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவினரால் நேற்று (09) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகனச் சோதனையின் போது 10 வாகனங்களுக்கு உடனடியாகத் திருத்தம் ...

ஜனாதிபதியின் விசேட கவனத்தின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு துரித அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

ஜனாதிபதியின் விசேட கவனத்தின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு துரித அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ...

வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். காரைநகர் - மாதகல் வீதியில் பொன்னாலை கோவில் அருகே இடம்பெற்ற விபத்தில் ...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகள்; இளைஞன் ஒருவன் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகள்; இளைஞன் ஒருவன் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளுடன் இளைஞன் ஒருவன் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். ...

இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ...

Page 384 of 1216 1 383 384 385 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு