Tag: Battinaathamnews

மாத்தறையில் ரீ56 துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறையில் ரீ56 துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறை, கொட்டவில பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து T56 துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி ...

புஸ்ஸலாவ பகுதியில் சிறுத்தை சடலமாக மீட்பு

புஸ்ஸலாவ பகுதியில் சிறுத்தை சடலமாக மீட்பு

புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். இறந்த ...

மத்தள சர்வதேச விமான நிலைய திட்டம் மீள்பரிசோதனையில்; கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

மத்தள சர்வதேச விமான நிலைய திட்டம் மீள்பரிசோதனையில்; கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை இரண்டு இந்திய - ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு ...

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிய முன்னாள் சிறைக்கைதி

சிறைச்சாலை உத்தியோகத்தரை தாக்கிய முன்னாள் சிறைக்கைதி

சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபரொருவரால் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது. கண்டி - மஹிய்யாவை நகர சபை மைதானம் அருகே இந்தச்சம்பவம் ...

சட்ட விரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்க அமைச்சு நடவடிக்கை

சட்ட விரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்க அமைச்சு நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு ...

சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

சுவிற்சர்லாந்தின் மாநிலமொன்றின் துணை முதல்வராக ஈழத்தமிழர் நியமனம்

சுவிற்சர்லாந்தின் செயின்ட் கேலன் மாநிலத்தின் துணை முதல்வராக ஈழத்தமிழர் துரைராஜா ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், செங்காளன் நகரசபை தேர்தலில் நான்கு தடவைகள் போட்டியிட்டு தொடராக வெற்றி வாகை ...

தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

தேசிய அளவில் போதைப்பொருளை தடுக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

போதைப்பொருளை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ...

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்; மட்டக்களப்பில் விற்பனைக் கண்காட்சி

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம்; மட்டக்களப்பில் விற்பனைக் கண்காட்சி

சுய தொழில் முயற்சியாளர்கள் வாழ்வில் ஒளியாய் மிளிர்வோம் எனும் தொனிப்பொருளில்கைத்தொழில் அமைச்சின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மட்டு சுயதொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து தைப்பொங்கலை ...

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட இலங்கை கடற்படைத் தளபதி

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலானது நேற்று (16) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, நாடாளுமன்றத்திற்குள் ...

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் பகுதியில் 800 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் ...

Page 405 of 956 1 404 405 406 956
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு