Tag: srilankanews

வங்கிக் கணக்கு இல்லாத அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

வங்கிக் கணக்கு இல்லாத அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அஸ்வெசும ...

குவியும் முறைப்பாடுகள்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை

குவியும் முறைப்பாடுகள்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அறிக்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் குவிந்து கொண்டிருப்பதாக ஆணையத்தின் ஊடக அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நாளாந்தம் 60 ...

தண்ணீர் கட்டணமாக மாதாந்தம் 5 ரூபாய் செலுத்தி வந்துள்ள அரச அதிகாரி

தண்ணீர் கட்டணமாக மாதாந்தம் 5 ரூபாய் செலுத்தி வந்துள்ள அரச அதிகாரி

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை மற்றும் கொத்தலாவலபுரவில் உள்ள 546 புகையிரத வீடுகளில் வசிக்கும் அதிகாரி ஒருவர் தண்ணீர் கட்டனமாக மாதாந்தம் 5 ரூபாய் மட்டுமே ...

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

ரஷ்ய அரசாங்கத்தினால் கிண்ணியா பிரதேச விவசாயிகளுக்கு பசளை மானிம்

திருகோணமலை கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (18) கமநல ...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியானது வர்த்தமானி; நாட்டிற்குள் கொண்டடுவரப்பட்டுள்ள டொயோட்டா வாகனங்கள்

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி டிசம்பர் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் ...

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான அறிவித்தல்

அதிகவேக நெடுஞ்சாலையில் பயணிப்போர் வீதி விதிமுறைகளை மீறி வாகனத்தை செலுத்த வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ...

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியால் இந்த ...

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான ...

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் போதனா ...

Page 386 of 807 1 385 386 387 807
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு