Tag: srilankanews

கிளிநொச்சியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்; பொலிஸார் விசாரணை

கிளிநொச்சியில் இளம் பெண்ணை கடத்திய கும்பல்; பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் நேற்று (16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...

எங்களிடம் திருட்டுகளை தேட முடியாதவர்கள் தகைமைகளை தேடுகிறார்கள்; பிரதமர் ஹரிணி

எங்களிடம் திருட்டுகளை தேட முடியாதவர்கள் தகைமைகளை தேடுகிறார்கள்; பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருட்டுகள் தொடர்பில் தேட முடியாத காரணத்தினால் ஆளும் கட்சி உறுப்பினர்களின் தகைமைகள் பற்றி அறிய எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ...

இறக்குமதி செய்யப்பட்ட 9000 கிலோ அமோக்ஸிசிலின் தரம் அற்றது; 10 கோடி வீணாகியது

இறக்குமதி செய்யப்பட்ட 9000 கிலோ அமோக்ஸிசிலின் தரம் அற்றது; 10 கோடி வீணாகியது

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் குழு அலட்சியம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட ...

பெட்ரோலையடுத்து அரிசிக்கு கியூ.ஆர்; அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை

பெட்ரோலையடுத்து அரிசிக்கு கியூ.ஆர்; அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை

"இந்த நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை, இப்படியே போனால் அரிசிக்கும் (QR) கியூ.ஆர் குறியீடு கொண்டு வர வேண்டும்” என திஸ்ஸமஹாராம அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்து செய்யப்படப்போகிறதா?; அடுத்த மாதம் நீதிமன்றத்தில் பரிசீலனை!

அர்ச்சுனாவின் எம்.பி பதவி இரத்து செய்யப்படப்போகிறதா?; அடுத்த மாதம் நீதிமன்றத்தில் பரிசீலனை!

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி ...

அழகுக்கலை நிலையத்துக்கு சென்ற பெண்; தலை முடி உதிர்ந்ததால் பொலிஸில் முறைப்பாடு

அழகுக்கலை நிலையத்துக்கு சென்ற பெண்; தலை முடி உதிர்ந்ததால் பொலிஸில் முறைப்பாடு

கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் சென்ற பெண் ஒருவரின் தலை முடிகள் உதிர்ந்து விழுந்து காயங்கள் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு ...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனாவால் அழிவு ஏற்படலாம்; வந்தால் பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு சத்தியமூர்த்தி அறிவிப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனாவால் அழிவு ஏற்படலாம்; வந்தால் பிடித்து பொலிஸில் ஒப்படைக்குமாறு சத்தியமூர்த்தி அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அல்லாமல் வேறு எக்காரணம் கொண்டும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்டால் உடனடியாக அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்க ...

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு வருகின்றது கட்டுப்பாட்டு விலை

எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் ...

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

யோஷித்த ராஜபக்‌சவை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை விசாரணையொன்றுக்காக முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்‌வின் இரண்டாம் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான ...

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

பகிரங்கப்படுத்தப்படப்போகும் பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் செலவு அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து ...

Page 388 of 805 1 387 388 389 805
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு