Tag: Srilanka

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்னும் இளைஞனை காணவில்லை

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்னும் இளைஞனை காணவில்லை

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல் ...

எதிர்க் கட்சிக்கு கோபா குழுவின் தலைமை பதவியை வழங்க தீர்மானம்

எதிர்க் கட்சிக்கு கோபா குழுவின் தலைமை பதவியை வழங்க தீர்மானம்

அரசாங்க கணக்குகள் பற்றிய கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தொடர்பில் ...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸுக்கு பிணை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸுக்கு பிணை

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை ...

கிண்ணியா பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிண்ணியா பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பைசல் நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா , ...

பொய்யான கல்வித்தகமையை காண்பித்து சபாநாயகர் பதவி; அசோக ரன்வல மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பொய்யான கல்வித்தகமையை காண்பித்து சபாநாயகர் பதவி; அசோக ரன்வல மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ...

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில்

கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் ...

இறக்குமதியாளர்களின் எதிர்வு கூறல்; உச்சம் தொடப்போகும் வாகனங்களின் விலைகள்!

இறக்குமதியாளர்களின் எதிர்வு கூறல்; உச்சம் தொடப்போகும் வாகனங்களின் விலைகள்!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர். வாகன ...

வரி செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள அரிசி

வரி செலுத்தப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள அரிசி

தேவையான வரிகள் செலுத்தப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் இருப்பு நான்கு மணித்தியாலங்களுக்குள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட ...

ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

ரேணுக பெரேராவின் கைது ஜே.வி.பியின் அரசியல் பழிவாங்கல்; பொதுஜன பெரமுன

1980 களில் மக்கள் விடுதலை முன்னணி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி மக்களை கொலை செய்யும் போது அதற்கு எதிராக ரேணுக பெரேரா முன் நின்றவர். அவ்வாறான ஒருவரை இந்த ...

இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க கோரி மேற்குலக நாடுகளுக்கு பறந்த ஆவணம்!

இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்க கோரி மேற்குலக நாடுகளுக்கு பறந்த ஆவணம்!

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக தடைகளையும், நுழைவு அனுமதித்தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி ...

Page 389 of 717 1 388 389 390 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு