Tag: Batticaloa

கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

கனடாவை அழைத்த டிரம்ப் தற்போது அழைப்பை இரத்து செய்தார்

உலக அளவில் போர்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ள புதிய சர்வதேச அமைதி முயற்சியான “Board of ...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று 23 முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த அடிப்படியில் மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் ...

“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் ...

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்; பொலிஸார் எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயப்படுத்தும் சட்டம், நூறு சதவீதம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்கும் வாகனங்களின் ...

ஆட்பதிவுத் திணைக்களத்தில் மேலதிக நேர கொடுப்பனவு பெயரில் ஊழியர்கள் மோசடி; பொதுமக்கள் கடும் அவதி

ஆட்பதிவுத் திணைக்களத்தில் மேலதிக நேர கொடுப்பனவு பெயரில் ஊழியர்கள் மோசடி; பொதுமக்கள் கடும் அவதி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சில ஊழியர்கள், பொதுமக்களின் வரிப்பணத்தை மேலதிக நேரக் கொடுப்பனவு என்ற பெயரில் திட்டமிட்டு மோசடி செய்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வெளியே அடையாள ...

ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது

ரிதிமாலியத்த – பெத்தங்கஹாராவில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது

பதுளை மாவட்டத்தில் ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ...

போதையில் பேருந்து ஓட்டிய 10 சாரதிகள் சிக்கினர்; அரசின் திடீர் சுற்றிவளைப்பு

போதையில் பேருந்து ஓட்டிய 10 சாரதிகள் சிக்கினர்; அரசின் திடீர் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு பயணிகளின் உயிரைப் பணையம் வைத்து பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் ...

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்; வாக்குமூலம் பெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கட்டளை!

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்; வாக்குமூலம் பெற்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கட்டளை!

பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் ...

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான சம்பள அதிகரிப்பு சுற்றறிக்கை வெளியிடு!

தொழில் நியாய சபை தலைவர்களுக்கான சம்பள அதிகரிப்பு சுற்றறிக்கை வெளியிடு!

தொழில் நியாய சபையின் தலைவர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 21ஆம் திகதி இந்தச் ...

சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும்;சாடிய தயாசிறி ஜயசேகர

சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும்;சாடிய தயாசிறி ஜயசேகர

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் ...

Page 401 of 1140 1 400 401 402 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு