Tag: srilankanews

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான ...

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாயில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ...

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலி

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலி

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலியானது நேற்று 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 3 ...

நைஜீரியாவில் லொறி விபத்து; 30 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்

நைஜீரியாவில் லொறி விபத்து; 30 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா குவானர் பார்டே நகரில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் ...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை ...

கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

கேகாலையில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது

கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். ​கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ...

களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

களுத்துறையில் வீட்டு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் ...

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டு மாநகரசபையின் செயற்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் வாகன தரிப்பித்தை மாநகரசபை விஸ்தரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வீதியில் உள்ள பொதுமக்கள், தம்மை சுதந்திரமாக வாழ விடாது அடக்கி ஒடுக்கும் இந்த ...

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக் ரூ.3.2 பில்லியனுக்கும் அதிக இழப்பீடு; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக் ரூ.3.2 பில்லியனுக்கும் அதிக இழப்பீடு; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய ...

Page 402 of 2011 1 401 402 403 2,011
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு