Tag: srilankapolice

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிடைக்கப்பெற்றுள்ள ...

போதைப்பொருட்களை கடத்தி வந்த இழுவை படகுகளுடன் 11 பேர் கைது

போதைப்பொருட்களை கடத்தி வந்த இழுவை படகுகளுடன் 11 பேர் கைது

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டு, 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த ...

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிப்பேன்; ட்ரம்ப் மிரட்டல்

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா சீனாவுடன் ...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சிவப்பு எச்சரிக்கை குற்றவாளி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சிவப்பு எச்சரிக்கை குற்றவாளி

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து நேற்று (24) பிற்பகல் விமானம் மூலம் ...

வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுணதீவில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவந்த யானைகளை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று இரவு (24) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்துள்ள ...

செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

செங்கலடியில் திடிரென தீப்பிடித்து எரிந்த வீடு!-செய்வதறியாது தவிக்கும் குடும்பம்! -உதவி வழங்குமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு செங்கலடி கணபதிநகர் பகுதியில் ஏழைக் குடும்பம் ஒன்றின் வீடு திடிரென தீப்பிடித்து எரிந்ததால் குடும்பம் ஒன்று செய்வதறியாது தவிக்கிறது. திடிரென தீப்பிடித்து எரிந்ததால் போட்டிருந்த உடைகளை ...

மானிப்பாய் சபை அமர்வில் தூக்கி வீசப்பட்ட கணக்கறிக்கை

மானிப்பாய் சபை அமர்வில் தூக்கி வீசப்பட்ட கணக்கறிக்கை

மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பான பிரச்சினையால் அந்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர், காத்தான்குடி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட டெய்லர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு ...

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

கடந்த ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 2,000க்கும் ...

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் யாசகப் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 30 வயது இளைஞன் கைது

கண்டியில் துட்டைகைமுனு மவத்தை பகுதியில் இளைஞன் ஒருவன், யாசகப் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ...

Page 416 of 780 1 415 416 417 780
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு