தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும், தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் ...
தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும், தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் ...
எந்தவொரு தரத்திலும் ஒருவர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இன்று ...
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா ...
வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் மிக அற்புதமான ஜெமினிட் ...
நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன நாணாயக்காரவி கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் ...
தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார். பாதுகாப்பு பிரதி ...
"உள் வாங்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்" என்ற தொணிப் பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் புதன் கிழமையன்று (11) கிரான் ...
தாய்லாந்தில் டிசம்பர் 1-10 வரை நடைபெற்று முடிந்த Asian Schools Chess Championship 2024 இல் ஏழு வயது பெண்கள் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய மாணவி ...
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் ஊத்துச்சேனை கிராமத்தில் 2 பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று ...