ஆசிரிய வெற்றிடங்களுக்கான வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படவில்லை!; எம்.பி பிரபு
வடக்கு மக்கள் மீது நம்பிக்கையினையும் நல்ல பாசத்தினையும் ஜனாதிபதி கொண்டுள்ளதன் காரணமாக பெருமளவான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ...










